திங்கள், 19 ஜனவரி, 2009

அறம்

வள்ளுவர் அறச்செயல் என்று பலவற்றைக் குறிப்பிடுகிறார்.இன்சொல் (96)பொய்யாமை (297)போன்றவை பல இருப்பினும் அவை நல்லெண்ணம் நற்செயல் என்னும் இரண்டனுள் அடங்கும். இவற்றை வள்ளுவர் மனத்துக்கண் மாசிலன் ஆதல் (34)என்றும், நன்று ஆற்றல் (38) என்றும் குறிப்பிடுகிறார்.