புதன், 28 ஜனவரி, 2009

நெடுநல்வாடை (செய்தி ஓட்டச் சுருக்கம்

அகத்திணை \தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றிக்கொண்டு இருக்கும் உரிப்பொருளைப் பார்க்கும்போது முல்லைத் திணை \தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் நிலையை உரிப்பொருளாகக் கொண்டால் பாலைத்திணை \பாசறையில் இருக்கும் அரசனின் மெய்க்காப்பாளனது வேலில் வேப்பந்தழை கட்டப்பட்டிருந்ததைக் கூறுவதால் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டு புறத்திணை என்பர்.

கருத்துகள் இல்லை: