திங்கள், 19 ஜனவரி, 2009

தமிழியல் 1

தமிழ் மொழியின் இயல்பைத் தமிழியல் என்கிறோம்.
கருத்தைப் புலப்படுத்த மொழியில் சொற்கள் இணைகின்றன.
சொற்கள் இயல்பாக எந்த மாற்றமும் இல்லாமல் இணைவதும் உண்டு. மாற்றங்களோடு இணைவதும் உண்டு.
மாற்றம் முதலில் நிற்கும் சொல்லிலோ, அதனுடன் இணையவரும் சொல்லிலோ, இரண்டிலுமோ நிகழும்.இரண்டிற்கும் இடையில் சார்பொலி சேர்வதும் உண்டு.
---
பழந்தமிழ்
பால் கற -இயல்பு
பாற்சோறு -(பால் சோறு) முதல் சொல்லில் திரிபு (நிலைமொழியில் திரிபு)
கண்ணோட்டம் (கண் ஓட்டம்) (கண் நோட்டம்) -வருமொழியில் திரிபு
சொற்றொகுதி (சொல் தொகுதி)
---
விரிவு வேறு பகுதியில்