வெள்ளி, 16 ஜனவரி, 2009

மலர்மிசை ஏகினான் -திருக்குறள் (3)

செடியில் பூ மலர்கிறது. அதுபோல நமக்குள் அறிவு எண்ணமாக மலர்கிறது. அறிவன் எண்ணமாக நடக்கிறான். எண்ணத்தில் நடப்பவன் இறைவன்.
------------------------------------------------------------