வெள்ளி, 16 ஜனவரி, 2009

வேண்டுதல் வேண்டாமை இலான் -திருக்குறள் (4)


நாம் சிலவற்றை நமக்கு வேண்டும் என்கிறோம். சிலவற்றை வேண்டாம் என்கிறோம். இறைவனுக்கோ இது வேண்டும், இது வேண்டாம் என்கிற நிலை இல்லை. எல்லாமும் வேண்டும். எதுவுமே வேண்டாம்.
அவன் அடி சேர்தல் என்பது பற்றோடும் பற்றில்லாமலும் இருத்தல்.