திங்கள், 19 ஜனவரி, 2009

தமிழியல் 2

பைந்தமிழுக்கும் பழந்தமிழுக்கும் பொது
---
மலர் -கண்ணில் தோன்றும் பொருள்
மதிப்பு -கருத்தில் தோன்றும் பொருள்
இரண்டும் நாம் வைத்துக்கொண்ட பெயர்
---
மலர் பூத்தது
மதிப்பு வந்தது
இரண்டும் பொருளில் நேர்ந்த செயல்.
இதனை வினை என்கிறோம்.
---
இப்படிச் சொல்லானது பெயர், வினை என்று 2 வகைப்படும்