ஞாயிறு, 25 ஜனவரி, 2009

தூ, துப்பு (திருக்குறளில்)

(நுகர், அனுபவி)
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும் (திருக்குறள் 455) (தூ =வலிமை)
தான் தூவான் 1006
துவ்வாமை 94
துவ்வாதவர் 42
துப்புக் கெட்டவன் = வலிமை இல்லாதவன்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு (திருக்குறள் 106)(=துணை, பற்றுக்கோடு)
ஏதிலான் துப்பு (திருக்குறள் 862)
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை (திருக்குறள் 1050) (= மன வலிமையில் திட்பம் இல்லாதவர்)
துறப்பார்மன் துப்புரவு இல்லார் (திருக்குறள் 378) (= மன வலிமையில் திட்பம் இல்லாதவர்)
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம் (திருக்குறள் 265)(துணை)
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை (திருக்குறள் 12) (உணவு, உண், பற்றுக்கோடு)
துப்பின் எவன் ஆவர்? மற்கொல் துயர் வரவு நட்பினுள் ஆற்றுபவர்(திருக்குறள் 1165)

விளக்கம் வரும்