


மெய், வய், கண், மூக்கு, செவி என்று நமக்கு 5 பொறிகள். 5 புலன்கள். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வாயில். 5 வாயில்.
இந்த ஐந்தில் எதனாலும் தன்னை அறிய முடியாதவாறு இறைவன் அவித்து வைத்துவிட்டு நமக்குள்ளும் இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது. அவன் பேசினால் கேட்க முடியாது. அவன் மணம் நமக்குத் தெரியாது. எனினும் அவன் மூச்சு நமக்குள் ஓடுகிறது. அவனைப் பற்றிப் பேசும் திறமை நமக்கு இல்லை. அவன் இயற்கையாக நம்மேல் உரசுகிறான். உணரமுடியவில்லை.
இதுதான் அவன் நம் பொறிவாயிலை அவித்து வைத்திருக்கும் நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக