திங்கள், 8 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) - 1


அண்ட வெளியிலும் அணுக்குள்ளும் இயங்கும் வினைகள் இரண்டு.
இணை - இகல் (எதிர்)
இகலில் இரண்டு வகை
ஒன்று பகையின்றி விலகி மீண்டும் ஒன்று சேர்வது like photon
மற்றொன்று எதிர்க்கும் பகையாக மாறி அழிவது like chemical reaction
இவ்விரண்டும் சேராத தன்மையே இறை என்பது வள்ளுவர் கருத்து
நீர் அணுக்கள் இணைந்தே சொட்டுச் சொட்டாக ஒழுகும்
நீர்த்துளிகள் இணைந்தே ஆற்றில் ஓடும். வாய்க்காலில் பிரியும்.
உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டும் எதிர்த்து அழித்துக்கொண்டும் வாழும்.
இந்த இருவேறு நிலைகளை உணர்ந்துதான் வள்ளுவர் ଧஇருவினைଧ என்றார்.

கருத்துகள் இல்லை: