புதன், 10 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) -2


கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
பொருளையோ, அருளையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
போற்றுதலையோ தூற்றுதலையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இவையும் இவை போன்றனவும் இருள்சேர் இருவினைகள்.
ஒளிசேர் வினை இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவதுதான்.
அதாவது ஒப்புரவோடு வாழ்வதுதான்.

கருத்துகள் இல்லை: