
ஆன்மா என்ன செய்யும்?
வெயில் ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
நீர் வெயிலிலுள்ள ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
அதுபோல
ஆன்மா உயிரை எடுத்துக்கொள்ளும்.
உயிர் ஆன்மாவிலிருந்து பிரிந்தும் இயங்கும்.
ஆன்மாவை வெயிலோடும் உயிரை நீரோடும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக