வியாழன், 8 அக்டோபர், 2009

அறம் என்றால் என்ன?


ஆறு ஓடுவது போல உலக மக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக் கொள்கிறது. மண்ணுக்கு உதவுகிறது. உயிரினங்களுக்கு உணவாகிறது. இப்படிச் சமூகத்துக்கு உதவுவதுதான் அறம்.
உழைப்பையும், உடைமையையும் பங்குபோட்டு(அறுத்து) வழங்குவதுதான் அறம்.

கருத்துகள் இல்லை: