
ஆறு ஓடுவது போல உலக மக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக் கொள்கிறது. மண்ணுக்கு உதவுகிறது. உயிரினங்களுக்கு உணவாகிறது. இப்படிச் சமூகத்துக்கு உதவுவதுதான் அறம்.
உழைப்பையும், உடைமையையும் பங்குபோட்டு(அறுத்து) வழங்குவதுதான் அறம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக