திங்கள், 12 அக்டோபர், 2009

'sivayanama' 'சிவாயநம' மந்திரம்


'sivayanama' 'சிவாயநம' மந்திரம்
சிவம்+ஆயம்+நம
மரம்+அடி=மராஅடி,(மராடி) என்பது போலச் 'சிவாயம்' என்பதன் புணர்ச்சி அமைந்துள்ளது.
ஆய(ம்)+நம=ஆய நம - 'ந' முன் 'ம்' தோன்றாமல் மறைவது இயல்பு.
நம = நம்+அ
என் தலை = எனது தலை = என்+அது தலை. (இதில் 'அது' என்பது ஒருமை)
என கைகள் = என்+அ கைகள் (இதில் 'அ' என்பது பன்மை)
அதுபோல
'நம' (நம்+அ) 'அ' பன்மை
இந்த வகையில் 'நம்முடைய ஆயம் சிவம்' என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
சிவம் = செம்மை = fair
Ours is fair-men society
We only are responsible for good or evil.
This is the meaning of 'sivayanama'
This is the 'theme' of 'sivayanama'

கருத்துகள் இல்லை: