சனி, 17 ஏப்ரல், 2010

நாம் கடவுள்

கடவுளை 'அடைவது' என்கிற சமயக் கோட்பாட்டைவிட, கடவுளாக 'ஆவது' என்கிற அத்வைதத்தை உலகம் வரவேற்கும்.

- அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் - தமிழர் பண்டாடு - மாதஇதழ் - ஏப்ரல் 2010

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உங்களின் பணி பாராட்டுக்குறியது. வாழ்க நீவிர்.

ஆனால், அத்வைதம் என்பது பிராமணத் தத்துவம். அதைக் கதைப்பானேன்?

தமழில் தத்துவத்திற்கா பஞ்சம்?

மகாலிங்கம் அவர்கள் ஒரு பிராமண அடிவருடி.

அவர் தமிழத்தொண்டும் செய்கிறார் என்பதும் உண்மையே.

அன்புடன்,
பாண்டியன்.

விஜயகுமார் சுப்பிரமணி சொன்னது…

சரியான சொல்கிறார்.