செவ்வாய், 23 மார்ச், 2010

ஓம் நமோ நாராயணாய



See full size image
நாராயணனை ஆழ்வார்கள் நாரணன் என்கின்றனர்.
(ம்) நாராயணாய(ம்) நா .... நார், அ(ண்)ணன் என்னும் 2 சொறகளின் சேர்க்கையே நாராயணன்.
நார் என்னும் தமிழ்ச்சொல் அன்பைக் குறிக்கும்.
ஒப்புநோக்குக - திருக்குறள் - 958
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.
நாரணன் நமக்கிடையே அன்பாய் விளங்கும் அண்ணன் அல்லவா
நார், ஆய், அணன்
அன்பு ஆகி நம்மோடு அண்மி உள்ளவன்
நா அணரி அண்ணம் ஒற்றல் வருடல் - என்னும்போது 'அண்' என்னும் சொல் இப்பொருளைத் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.
நாமெல்லாம் நாராயனின் ஆயத்தார், அன்பு ஆகி விளங்கும் ஆயத்தார்
இந்த விளக்கங்களால் நாராயண மந்திரம் தமிழ்வழி மந்திரம் என்பதை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி